1/
மருந்து உட்கொள்ள அசாத் சாலி மறுப்பு!!!! 05/05/2013
This is a Do or Die struggle for
the Muslim community of this country. – says; Azad Salley
MRM Analysis>>> Do or Die
struggle ..?....will not be successful/not good, if he knows 'political
thoughts & history' and basic Islamic principles. '' Do'’....is islam, as
we all have to ‘DO’ something for Muslim community, but.."Die.." is
not Islam. Killing himself is kufr motive.
It is coming from Hinduism & wrong Indian culture.!!!. So, it is very
controversial of his political actions, works, talks, motives, styles
(emotional),..etc.
But
he is one of our brothers of Muslim society of Sri Lanka.
‘Doing
politics’ without “PLDL” ('Political
Leadership Driving License)' is an issue.....???. infact, we don't have any
institution to establish "PLDL" in Sri Lanka & in the Muslim
world. Specially every Muslims leaders should have PLDL (Structural Learning Process & Eligibility
test) as soon as possible. Says; M. R. Mohamed SCHOOL of Thoughts - UK & SL
(A School of political, economic & social sys)
மருந்து உட்கொள்ள அசாத் சாலி மறுப்பு!!!! 05/05/2013
அசாத்
சாலி உண்ணா விரதத்தை (Hunger Strike) கைவிடவில்லை:
மகள் அமீனா சாலி
(06/05/2013)
Islam says; அல்லாஹ்வே சொல்லுகிறான்...!
உங்கள்
துவாக்களில்...!
ஆயுளை
நீடிக்கும்படியே
கேளுங்கள்
என்று..
2/
அஷாத் சாலியின் குடும்பம் Gangarama விகாரையில் பூஜை செய்கிறார்கள் - அல்லாஹு அக்பர் 07/05/13
Some one comments via FB;.....இவரின் வேகம் இதில் முடியும் என் நான் நினைத்ததுண்டு... 07/05/2013
அஷ்ரபுக்கு
முர்த்தத் பத்வா கொடுத்தவர்கள் (ACJU) அஸாத்
ஸாலியின் குடும்பத்தினருக்கு என்ன செய்யப் போகின்றார்கள்...?
இது எப்படி இருக்கு: ஆசாத் சாலியின் மகள் பன்சலையில்………
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் விடுதலைக்காவும், அவர் பூரண சுகம் அடைய வேண்டும் என்றும் மொத்த முஸ்லிம் சமூகமும் ஒவ்வொரு தொழுகையில் பிராத்திப்பதோடு, நோன்பும் பிடித்து பிராத்திக்க இருக்கின்ற வேளையில் அவரது மகள் பௌத்த விகாரைக்கு பூக்கூடையுடன் சென்று அவரின் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கிறார்.
இதில் அஸாத் ஸாலியின் மனைவி, மகள் மற்றும் அவருடைய சகோதரர்களின் ஒருவரான ரியாஸ் ஸாலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மலர் தட்டை ஏந்திக் கொண்டு புத்தரிடத்தில் மலர் வைத்து பூஜை செய்யும் காட்சிகள் வீடியோ பதிவு பல செய்திச் சேவைகளிலும் வெளிவந்தது.
மொத்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் ஆசாத் சாலி என பல பேர் சொல்லி வரும் வேலையின் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய அகீதாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்பதை என்ன வென்று சொல்வது?
Home
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் விடுதலைக்காவும், அவர் பூரண சுகம் அடைய வேண்டும் என்றும் மொத்த முஸ்லிம் சமூகமும் ஒவ்வொரு தொழுகையில் பிராத்திப்பதோடு, நோன்பும் பிடித்து பிராத்திக்க இருக்கின்ற வேளையில் அவரது மகள் பௌத்த விகாரைக்கு பூக்கூடையுடன் சென்று அவரின் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கிறார்.
கடந்த 05.05.2013 ஞாயிறு அன்று கொழும்பு கங்காராம விகாரையில் அஸாத் ஸாலியின் விடுதலைக்காக விசேட பூஜை நடை பெற்றது.
இதில் அஸாத் ஸாலியின் மனைவி, மகள் மற்றும் அவருடைய சகோதரர்களின் ஒருவரான ரியாஸ் ஸாலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மலர் தட்டை ஏந்திக் கொண்டு புத்தரிடத்தில் மலர் வைத்து பூஜை செய்யும் காட்சிகள் வீடியோ பதிவு பல செய்திச் சேவைகளிலும் வெளிவந்தது.
மொத்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் ஆசாத் சாலி என பல பேர் சொல்லி வரும் வேலையின் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய அகீதாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்பதை என்ன வென்று சொல்வது?
Home
No comments:
Post a Comment